ஞாயிறு, 1 மார்ச், 2020

உடலை பாதுகாக்கும் இஞ்சி

உடலில் சேரும் வாயுவை வெளியேற்றும்.

* உமிழ்நீரைப் பெருக்கி, பசியைத் தூண்டி, செரிமானத்திற்கு அடித்தளமாய் அமைய உதவும்.

* இஞ்சித் தேன் சரும சுருக்கங்களை போக்கும்.

* மயக்கம் ஏற்படுவது போன்ற உணர்வு உள்ளபோது, இஞ்சியை பாலில் தட்டிப் போட்டு, சிறிது பனங்கற்கண்டு சேர்த்துப் பருகலாம்.

* தொண்டை கரகரப்பு நீங்க, இஞ்சியை மென்று சாப்பிடலாம்.

* மாதுளம்பழச்சாறோடு இஞ்சி சேர்த்து பருக வாந்தி கட்டுப்படும்.

* இஞ்சிச் சாற்றில் இழைந்து பற்றுப்போட, நீர் இறங்கி, தலைபாரம் குறையும்.

 - விடுதலை நாளேடு 17 2 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக