செவ்வாய், 24 ஜூலை, 2018

மருந்தாகும் கீரைகள்

* அகத்திக்கீரை - ரத்தத்தை சுத்தமாக்கிப் பித்தத்தைத் தெளியவைக்கும்.

* குப்பைகீரை - பசியைத்தூண்டும், வீக்கத்தினை வற்ற வைக்கும்.

* அரைக்கீரை - ஆண்மையைப் பெருக்கும்.

* புளியங்கீரை - சோகையை விலக்கும். கண்நோய் சரியாக்கும்.

* பிண்ணாருக்குகீரை - வெட்டை, நீர்கடுப்பு நீக்கும்.

* பரட்டைக்கீரை - பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.

* பொன்னாங்கன்னிக் கீரை - உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.

* சுக்காக்கீரை - ரத்த அழுத்தத்தைச் சீர்செய்யும், சிரங்கு, மூலத்தைப் போக்கும்.

* முருங்கைக்கீரை - நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.

* கல்யாண முருங்கைக் கீரை - சளி, இருமலைக் குறைக்கும்.

* வல்லாரை கீரை - மூளைக்குப் பலம் தரும், நினைவாற்றல் அதிகரிக்கும்.

* முடக்கத்தான்கீரை - கை, கால் முடக்கம் நீக்கும், வாயு விலகும்.

* புண்ணக்கீரை - சிரங்கும், சீதளமும் விலக்கும்.

* புதினாக்கீரை - ரத்தத்தைச் சுத்தம் செய்யும், அஜீரணத்தைப் போக்கும்.

* நஞ்சுமுண்டான் கீரை - விஷம் முறிக்கும்.

* காசினிக்கீரை - சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும், உடல் வெப்பத்தைத் தணிக்கும்.

- விடுதலை நாளேடு, 16.7.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக